அதிமுக பொதுக்குழு வழக்கு ஜன.4க்கு ஒத்திவைப்பு..!

அதிமுக பொதுக்குழு வழக்கு ஜன.4க்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஜனவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு விசாரணை

குறைந்தபட்சம் விடுமுறைக்கு பின் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் – இபிஎஸ் தரப்பு

இடைக்கால மனுவை விசாரணை செய்ய வேண்டும் – இபிஎஸ் தரப்பு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.