பெரியகுளம் அருகே சிறுத்தை தோல் பதுக்கி வைத்திருந்தவர் கைது

தேனி: பெரியகுளம் அருகே அம்பாட்டியில் வீட்டு மாடியில் சிறுத்தை தோல் கைப்பற்றப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 17-ம் தேதி சிறுத்தை தோல் கைப்பற்றப்பட்டது தொடர்பாக துறைப்பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.