சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை மீண்டும் திறப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மாண்டஸ் புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை மீண்டும் திறக்கப்பட்டது. கடல் அருகே உள்ள பார்வையிடும் தளம் மட்டும் மழைக்காலம் முடிந்த பிறகு சீரமைக்கப்பட்டு திறக்கப்படும் என மாநகராட்சி தகவல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.