சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மாண்டஸ் புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை மீண்டும் திறக்கப்பட்டது. கடல் அருகே உள்ள பார்வையிடும் தளம் மட்டும் மழைக்காலம் முடிந்த பிறகு சீரமைக்கப்பட்டு திறக்கப்படும் என மாநகராட்சி தகவல்

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மாண்டஸ் புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை மீண்டும் திறக்கப்பட்டது. கடல் அருகே உள்ள பார்வையிடும் தளம் மட்டும் மழைக்காலம் முடிந்த பிறகு சீரமைக்கப்பட்டு திறக்கப்படும் என மாநகராட்சி தகவல்