மதுரை அருகே போலி பெண் மருத்துவர் கைது

மதுரை: மதுரை ஸ்ரீராம்நகர் பகுதியில் 10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த யோகசரஸ்வதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ இணை இயக்குனர் செல்வராஜ் அளித்த புகாரில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.