சீன எல்லையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி: சீன எல்லையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் சீன எல்லை பகுதியில் ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.