சென்னையில் சட்டக்கல்லூரி மாணவரிடம் செல்போன் பறிப்பு: இருவர் கைது

சென்னை: சென்னை கூடுவாஞ்சேரியில் சாலையில் நடந்து சென்ற, அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் தியாகராஜனிடம் செல்போன் பறித்துள்ளனர். Find my device என்ற செயலி உதவியால் செல்போன் திருடிய குன்றத்தூரை சேர்ந்த விக்னேஷ், அஜித் பரத் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.