தமிழகத்தில் 3 மாதத்துக்கான மருந்து கையிருப்பிலுள்ளது, ஆக்சிஜன் சிலிண்டர்களும் கையிருப்பிலுள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் 3 மாதத்துக்கான மருந்து கையிருப்பிலுள்ளது, ஆக்சிஜன் சிலிண்டர்களும் கையிருப்பிலுள்ளன என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 கொரோனா தடுப்பூசி, மூக்கு வழியே செலுத்தும் மருந்தை வழங்க ஒன்றிய அரசிடம் கோருவோம் எனவும் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.