கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே கொல்லப்பட்டியில் மின் வேலியில் சிக்கி இளைஞர் ரஞ்சித் என்பவர் உயிரிழந்துள்ளார். பன்றி வேட்டைக்காக எத்திராஜ் என்பவர் வைத்த மின் வேலியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி ரஞ்சித் உயிரிழந்துள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே கொல்லப்பட்டியில் மின் வேலியில் சிக்கி இளைஞர் ரஞ்சித் என்பவர் உயிரிழந்துள்ளார். பன்றி வேட்டைக்காக எத்திராஜ் என்பவர் வைத்த மின் வேலியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி ரஞ்சித் உயிரிழந்துள்ளார்.