2 தவணை தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்: திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை

திருப்பதி திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வருவோர் கரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழை கொண்டு வருவதை கட்டாயமாக்க தேவஸ்தான நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை முன்னிட்டு பக்தர்கள் முகக் கவசம் அணிவது, கிருமிநாசினியை உடன் எடுத்து வருவது போன்ற நடைமுறைகளை மீண்டும்  அமல்படுத்துவது குறித்தும், மத்திய-மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களை செயல்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.