அருப்புக்கோட்டையில் ஆந்திராவிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஆந்திராவிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5,00,000 மதிப்புடைய 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக  4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார்தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.