மண்டல பூஜைக்காக தங்க அங்கி அடங்கிய பெட்டி சபரிமலை வந்து சேர்ந்தது

திருவனந்தபுரம்: மண்டல பூஜைக்காக தங்க அங்கி அடங்கிய பெட்டி பலத்த பாதுகாப்புடன், சபரிமலை வந்து சேர்ந்தது. இன்று மாலை மூலவர் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட உள்ளது. திருவராங்கூர் ராஜகுடும்பத்தால் அளிக்கப்பட்டுள்ள இந்த தங்க அங்கி, ஆண்டுதோறும் மண்டல கால பூஜையின் போது சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.