சபரிமலை ஐயப்பன் கோயிலில் 39 நாளில் ரூ.220கோடி வருவாய்..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 39 நாட்களில் மட்டும் 220கோடி ரூபாயினை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகர விளக்கு மற்றும் மண்டல பூஜை தொடங்கிய கடந்த மாதம் 17ந்தேதி முதல் இதுவரை 222 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐயப்பனை தரிசிப்பதற்காக மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்காக சிறப்பு வரிசை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.