கடலூர் அருகே சேப்பாக்கம் பகுதியில் பேருந்து மோதியதில் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் வேம்பூர் அருகே சேப்பாக்கம் பகுதியில் பேருந்து மோதியதில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளது. ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற உரிமையாளர் லட்சுமணன் என்பவரும் விபத்தில் உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.