புத்தாண்டு மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடா..? – அமைச்சர் மா. சு., விளக்கம்

சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்ற அவசரகால ஒத்திகை நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

 

தமிழகத்தில் புத்தாண்டு, சமய விழாக்கள், அரசியல் கட்சிகள் நடத்துகின்ற நிகழ்ச்சிகள் எதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை எனவும், இருப்பினும் பொதுமக்களுக்கு சுயக்கட்டுப்பாடு என்பது அவசியம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.