“40ம் நமதே நாடும் நமதே” என்ற இலக்கு நோக்கி உழைக்க வேண்டும்! திமுக அணி நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: “40ம் நமதே நாடும் நமதே” என்ற இலக்கு நோக்கி உழைக்க வேண்டும்  என 23 திமுக அணி நிர்வாகிகளிடையேயும் திமுக தலைவரும், முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில், இன்று (28-12-2022) தி.மு.க. அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்  நடைபெற்றது. இந்தி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  ‘திமுகவின் 23 அணிகளும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் “40ம் நமதே நாடும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.