கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ரூ.14,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். ரூபநாராயணநல்லூர் விஏஓ சுப்பிரமணியன் பட்டா மாறுதலுக்கு ராமதாஸ் என்பவரிடம் பணம் பெற்றபோது பிடிபட்டார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ரூ.14,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். ரூபநாராயணநல்லூர் விஏஓ சுப்பிரமணியன் பட்டா மாறுதலுக்கு ராமதாஸ் என்பவரிடம் பணம் பெற்றபோது பிடிபட்டார்.