திருச்சியில் ரூ.238 கோடி மதிப்பில் 5,635 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

திருச்சி: திருச்சியில் ரூ.238 கோடி மதிப்பில் 5,635 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.308 கோடி மதிப்பில் 5,951 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.