தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பாலப்பணி நடக்கும் பார்டர் பகுதியில் பல கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல்..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பாலப்பணி நடக்கும் பார்டர் பகுதியில் பல கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லாரி ஓட்டுநர் – கேரள அரசுப் பேருந்து ஓட்டுநர் இடையே ஏற்பட்ட தகராறால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.