உள்நாட்டு போர்குற்ற விசாரணை! இராணுவம் வெளியிட்ட முக்கிய தகவல்


இலங்கையில் இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான உள்ளூர் பொறிமுறையை நிறுவுவதற்கு பாதுகாப்புப் படை முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்குக் காரணம், இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக, குற்றஞ்சாட்டப்படாத இராணுவத்தினர் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் பணியாற்றச் செல்ல முடியாது.

தென்னாபிரிக்க அரசாங்கம்

உள்நாட்டு போர்குற்ற விசாரணை! இராணுவம் வெளியிட்ட முக்கிய தகவல் | Civil War Crimes Investigation Sri Lanka Army

போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் உள்ளூர் பொறிமுறையின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு விடுவிக்கப்படுவார்கள் என உயர்மட்ட பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த உள்நாட்டு பொறிமுறையை நிறுவுவதற்கு தென்னாபிரிக்க அரசாங்கத்தின் உதவியை அரசாங்கம் நாடியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.