தலாய் லாமாவை உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டதாக சந்தேகம்.. போதி கயாவில் சீனப் பெண் கைது

இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலா வந்த திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை உளவு பார்க்க வந்ததாக சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவரை பீகாரில் உள்ள போதிகயாவில் போலீசார் கைது செய்தனர். கடந்த 2020ம் ஆண்டு தேதி போதி கயாவுக்கு வந்த அந்தப் பெண்ணின் விசா முடிந்துவிட்ட போதும்  அவர் தலாய் லாமாவை உளவு பார்க்க தங்கி வந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.அவரிடம் விசாரணை நடத்திய பிறகு சீனாவுக்கு திருப்பி அனுப்ப போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.