தேனி மாவட்டத்தில் நாளை இரவு 1 மணிக்கு மேல் பொது இடத்தில் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை: எஸ்.பி.

தேனி: தேனி மாவட்டத்தில் நாளை இரவு 1 மணிக்கு மேல் பொது இடத்தில் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை என எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்ரே தெரிவித்துள்ளார். மக்களுக்கு இடையூறாக அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.