புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் நீர்த்தேக்கத்தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பற்றி பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு நடத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை பார்வையிட்டார். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ள பகுதி மக்களிடம் நடந்த விவரங்கள் குறித்து பாலகிருஷ்ணன் கேட்டறிந்தார்.