புத்தாண்டு கொண்டாட்டம்: புதுச்சேரியில் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிப்பு!

புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக புதுச்சேரியில் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 2 மணி வரை கொண்டாட அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ஒரு மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் வழிபாட்டு தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளதால் கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.