2024 பாராளுமன்ற தேர்தலில் ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம்: காங்கிரஸ், விசிக எதிர்ப்பு…

சென்னை: 2024 பாராளுமன்ற தேர்தலில் ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம் செய்ய இந்தி தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதற்கான, செயல்விளக்கம் 2023, ஜனவரி 16ம் தேதி காண்பிக்கப்படுகிறது.  இதை காண வருமான  அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில், ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம் செய்யப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.  ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம் செய்யப்பட்டால், அது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.