ஜனவரி 1ந்தேதி முதல் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசிக்கு தனித்தனியாக ரசீது! தமிழகஅரசு உத்தரவு

சென்னை: ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசிக்கு தனித்தனியாக ரசீது வழங்கப்பட வேண்டும் என தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, மத்திய-மாநில அரசுகள் வழங்கும் ரேசன் அரிசிக்கு தனித்தனியாக ரசீது வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில்,  அனைத்து நியாயவிலை கடைகளிலும் புதிய முறையினை பின்பற்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பொழுது புதிய முறைப்படி அரிசியினை  மற்றும் மத்திய அரசு ஒதுக்கீட்டில் முதல் ரசீது ஆகவும்,  அரிசி மற்றும் இதர பொருட்களை இரண்டாவது ரசீதாக மாநில அரசு ஒதுக்கீட்டிலும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.