ஜல்லிக்கட்டு வீரருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி அவசியம்: ஆட்சியர்

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுபோட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.