நாமக்கல் 'கோல்டன் தாபா' உணவகத்தில் 10 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்

நாமக்கல்: வள்ளிபுரம் அருகே உள்ள ‘கோல்டன் தாபா’  உணவகத்தில், ஆய்வு செய்த  உணவு பாதுகாப்புத்துறையினர், 10 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விளக்கம் கேட்டு உணவக உரிமையாளர் செந்தில்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.