பள்ளிக்கு வெளியே கேட்ட திடீர் வெடி சத்தம்: சுருண்டு விழுந்த மாணவன்

திருச்செந்தூர்: பள்ளிக்கு வெளியே கேட்ட திடீர் வெடி சத்தத்தினால், அதிர்ச்சியில் சுருண்டு விழுந்த
மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.