முன்னாள் அமைச்சர் சம்பத் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு

கடலூர்: மேல்குமாரமங்கலம் ராமச்சந்திரன் என்பவரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் சம்பத் மீது வழக்குப்பதிவு போடப்பட்டது. சம்பத் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ராஜேந்திரன், ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பணப்பிரச்சனையில் தன்னை தாக்கியதாக ராமசந்திரன் தந்த புகாரில் சம்பத் உள்பட 14 பேர் வழக்குப்பதிவு போடப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.