சென்னை: மாநிலத்தின் தலைநகரான சென்னையில் பெருகி வரும் வாகனப்போக்குவரத்து,. அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து தகவல் தெரிந்துகொள்ளும் வகையில், ‘ரோடு ஈசி’ என்ற இந்த செயலி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது, அது மேலும் மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதற்காக, 300 இடங்களில் சாலைகளின் போக்குவரத்தை கண்காணிக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு வகையான நவீன யுக்தியை சென்னை போக்குவரத்து போலீசார் செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி […]
