‘டெஸ்லா’ நிறுவனத்திற்கு ரூ.18.50 கோடி அபராதம் விதித்த தென் கொரிய அரசு..!

மின்சார கார்களின் மைலேஜை மிகைப்படுத்தி விளம்பரப்படுத்தியதற்காக, எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்திற்கு 18 கோடியே 50 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்போவதாக தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.

குளிர் காலத்தில், டெஸ்லா கார்களின் மைலேஜ் 50 சதவீதம் வரை குறைவதாக தென் கொரிய வர்த்தக ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த தகவலை மறைத்து, எரிபொருள் செலவை டெஸ்லா கார்கள் மிச்சப்படுத்துவதுபோல் மக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.