தமிழ்நாட்டை தனி நாடு என எடுத்துக்கொள்ள கூடாது என்று அர்த்தத்தில் ஆளுநர் ரவி கூறவில்லை: தமிழிசை பேச்சு

புதுச்சேரி: தமிழ்நாட்டை தனி நாடு என எடுத்துக்கொள்ள கூடாது என்று அர்த்தத்தில் ஆளுநர் ரவி கூறவில்லை என  தமிழிசை தெரிவித்துள்ளார். பிரிவினைவாத கருத்துகள் அதிகம் வர ஆரம்பித்துள்ள நேரத்தில் ஆளுநர் ரவி அவ்வாறு கூறியுள்ளார் என தமிழிசை கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.