திண்டுக்கல்: போலி பத்திரம் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக பாஜக நகர செயலாளர் சரவணன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக நகர செயலாளர் சரவணன் மீது கொடைக்கானலை சேர்ந்த ராஜு (76) என்பவர் திண்டுக்கல் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
திண்டுக்கல்: போலி பத்திரம் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக பாஜக நகர செயலாளர் சரவணன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக நகர செயலாளர் சரவணன் மீது கொடைக்கானலை சேர்ந்த ராஜு (76) என்பவர் திண்டுக்கல் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.