பரபரப்பான அரசியல் சூழலில் ஏனாம் தொகுதிக்கு புறப்பட்டார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஏனாம் தொகுதிக்கு புறப்பட்டார். தொகுதிக்குள் முதல்வரை நுழையவிடமாட்டோம் என எம்.எல்.ஏ. கூறியிருந்ததால், ஏனாம் மற்றும் ஆந்திர எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு  ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.