தாலிபான்கள் 25 பேரை கொன்றேன்: சுயசரிதையில் ஹாரி தகவல்

ஆப்கானிஸ்தானில் ராணுவ சேவையாற்றியபோது 25 தாலிபான்களைச் சுட்டுக் கொன்றதாக இங்கிலாந்து இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.

தனது நினைவுக் குறிப்புகளை ஸ்பேர் என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமாக அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர், தாலிபான்களை தான் மனிதர்களாகப் பார்க்கவில்லை என்றும்,  அகற்றப்பட வேண்டிய சதுரங்கக் காய்களாக அவர்களை கருதியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

17வது வயதில் தனது கன்னித்தன்மையை வயது முதிர்ந்த பெண்ணிடம் இழந்தது,  கொகைன் போதைப் பொருளை பலமுறை எடுத்து கொண்டது உள்ளிட்ட தகவல்களையும் ஹாரி பகிர்ந்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.