நடப்பாண்டு பட்ஜெட்டில் சுங்கவரியை உயர்த்த மத்திய அரசு திட்டம்..!

நடப்பாண்டு பட்ஜெட்டில் சுங்க வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் மின்னணு, பிளாஸ்டிக் உள்ளிட்ட 35 பொருட்களின் விலை கணிசமாக உயரும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாட்டில் இறக்குமதியை அதிகப்படுத்தவும், உள்ளூர் உற்பத்தியை ஊக்கப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக நடப்பாண்டு பட்ஜெட்டில், தனியார் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், நகைகள் ஆகியவற்றின் விலையை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.