நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலியானதை அடுத்து மருத்துவர்கள் முகாம் நடைபெற்று வருகிறது. கிளாரா (51) என்ற பெண் சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலியானதை அடுத்து மருத்துவர்கள் முகாம் நடைபெற்று வருகிறது. கிளாரா (51) என்ற பெண் சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.