மின்வாரியத்தில் ஆட்குறைப்பு செய்ய நடவடிக்கை எடுப்பதா? தமிழகஅரசுக்கு ராமதாஸ் கேள்வி…

சென்னை: தமிழக மின்சார வாரியத்தில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ள நிலையில், தமிழகஅரசு ஊதிய உயர்வு வழங்காமல் இழுத்தடிக்கும் நிலையில்,  மின் வாரியத்தில் பணிச்சுமையை குறைக்கும் வகையில், பணியிடங்களை ஒழிக்கவும், இனிமேல் தேவையான  பணிகளுக்கு காண்டிராக்ட் மூலம் ஆள் எடுக்க முடிவு செய்துள்ளது. இது மின்வாரிய ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,  மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்யத் துடிப்பதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.