இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் பேச்சு

டெல்லி: இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசியுள்ளார். கிரிப்டோகரன்சி வர்த்தகம் சூதாட்டம் போன்றது, ஒவ்வொரு சொத்துக்கும் மதிப்பு இருக்க வேண்டும், ஆனால், கிரிப்டோகரன்சிகளை பொருத்தவரை எந்த மதிப்பும் கிடையாது, கிரிப்டோ எந்த வகையிலும் நிதியாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.