போதிய ஆதரவு கிடைக்காது என்பதால் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்..?

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அறிவிக்கப்பட்டுள்ள தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக வேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில், போதிய ஆதரவு கிடைக்காது என்பதால், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஒபிஎஸ் உடன் ஆலோசனை நடத்திய பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.