முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பு

திண்டிவனம் அருகே முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.

ஊரல் மெயின் ரோட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த காசிநாதன் ஆகியோர் இடையே நிலத்தில் செல்லும் பாதை பயன்படுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. 

இரு தரப்பு ஆதரவாளர்களும் கூடி தடி, இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.  இதில் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.