புதியதாக நியமனம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று பதவியேற்பு

புதுடெல்லி: புதியதாக நியமனம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று பதவியேற்க உள்ளனர். பங்கஜ் மிதால், சஞ்சய் கரோல், அஸானுதீன் அமானுல்லா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 பேரை நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்த நிலையில் ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து பங்கஜ் மிதால், சஞ்சய் கரோல், அஸானுதீன் அமானுல்லா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 பேரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.