மாசி மாத பூஜைகளுக்காக நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்பட உள்ளது. நாளை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு அன்று மதியம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு மறுநாள் காலை சிறப்புப் பூஜைகள் தொடங்கும். 17-ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு அன்றுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.