ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அவரது ஆதரவாளர்களுடன் தனியார் விடுதியில் ஆலோசனை!

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அவரது ஆதரவாளர்களுடன், வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை மேற்கொள்கிறார். முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், செம்மலை, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.