ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அவரது ஆதரவாளர்களுடன், வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை மேற்கொள்கிறார். முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், செம்மலை, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அவரது ஆதரவாளர்களுடன், வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை மேற்கொள்கிறார். முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், செம்மலை, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.