சென்னை எம்.ஜி.ஆர். நகரில் ஐ.டி. ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகரில் ஐ.டி. ஊழியர் சரவணன் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பதிவான சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு கொள்ளையர்களுக்கு போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.