சென்னை: சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளி மாணவன் கடலில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவன் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை: சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளி மாணவன் கடலில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவன் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.