வங்கதேசத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 24 கிலோ தங்கம் பறிமுதல் – ரூ.14 கோடி மதிப்பு எனத் தகவல்..!

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்ட 24 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்கள் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, தொடர் சோதனை நடத்தப்பட்டது.

இதில் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் 19 கிலோவும், அகர்தலாவில் 3.5 கிலோவிலும், அசாமின் கரீம் கஞ்ச் பகுதியில் 3.5 கிலோ தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

சிக்கிய தங்கத்தின் மதிப்பு 14 கோடி ரூபாய் என வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.