சாட்-ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு தேடுதளத்தின் உதவியுடன் பொதுத் தேர்வு எழுதுவதை சிபிஎஸ்இ கல்வி வாரியம் தடை செய்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்திய சாட்-ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தேடுதளம் மூலம் மாணவர்கள் தங்களுக்கு சவாலாக உள்ள பல்வேறு பாடங்களுக்கான விடைகள் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றை எளிதில் அறிந்துகொள்ள உதவும். சாட்-ஜிபிடி உதவியைக் கொண்டு தேர்வுகளில் கேட்கப்படும் சவாலான கேள்விகளுக்கு விடையளிப்பது மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. உலக நாடுகளின் பல்வேறு பல்கலைக்கழங்கங்களில் மாணவர்கள் […]
