சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்கள், ‘வாட்ஸ் ஆப்’ பயன்படுத்த, அரசு தேர்வுத்துறை தடை விதித்து உள்ளது. சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்றவைகளையும் தேர்வு மையங்களில் பயன்படுத்தக்கூடாது என உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச் 13ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்க உள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும் மார்ச் 14 ஆம் தேதி தொடங்குகிறது அதேபோல் பத்தாம் […]
