அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் அமர்ந்து சாப்பிட தனி அறை இனி இல்லை… உணவகங்களுக்கு போக்குவரத்துக் கழகம் சுற்றறிக்கை…

அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பயண வழி உணவகங்களில் தனி அறையில் உணவு தரக்கூடாது என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. தொலைதூர பேருந்துகள் நிறுத்தப்படும் ஓட்டலில் ஓட்டுநர், நடத்துனர் உணவருந்த தனி அறை ஒதுக்கப்படுகிறது இதனை தடை செய்து பயண வழி உணவக உரிமையாளர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் “அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்கப்படும் பொது அறையிலேயே வழித்தட போக்குவரத்து பேருந்தின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.